tag:blogger.com,1999:blog-3105220585807087381.post1375334325603897222..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': பேய் ஹோ !ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-57013462467853259812009-04-04T12:22:00.000+05:302009-04-04T12:22:00.000+05:30டக்ளஸ்....... சொன்னது… பாப்பம்மா தேர்தல்ல வெற்றி ப...டக்ளஸ்....... சொன்னது… <BR/>பாப்பம்மா தேர்தல்ல வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸார்...//<BR/><BR/>டேன்க்ஸ் டக்லஸு சார்!-பாப்பு.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-87499036881422138812009-04-04T11:29:00.000+05:302009-04-04T11:29:00.000+05:30பாப்பம்மா தேர்தல்ல வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸார்.....பாப்பம்மா தேர்தல்ல வெற்றி பெற வாழ்த்துக்கள் ஸார்...Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-34018804246237215572009-04-04T10:15:00.000+05:302009-04-04T10:15:00.000+05:30எம்.எம்.அப்துல்லா சொன்னது… முன்பே படித்துவிட்டு வே...எம்.எம்.அப்துல்லா சொன்னது… <BR/>முன்பே படித்துவிட்டு வேலை காரணமாக பின்னூட்டம் இடாதே சென்று விட்டேன். நான் சொல்ல நினைத்ததை பலரும் சொல்லி விட்டதால் அப்பீட்டாகுறேன்//<BR/><BR/>நம் வேலைகளுக்கு நடுவில் நாம் எழுதுவதே பெரிதென்பதை நான் உணர்வேன் அப்துல்லா.எனவே நன்றி உரித்தாகுக.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-66305633221811283492009-04-03T22:50:00.000+05:302009-04-03T22:50:00.000+05:30முன்பே படித்துவிட்டு வேலை காரணமாக பின்னூட்டம் இடாத...முன்பே படித்துவிட்டு வேலை காரணமாக பின்னூட்டம் இடாதே சென்று விட்டேன். நான் சொல்ல நினைத்ததை பலரும் சொல்லி விட்டதால் அப்பீட்டாகுறேன்<BR/><BR/>:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-17503667370668689532009-04-03T22:07:00.000+05:302009-04-03T22:07:00.000+05:30மங்களூர் சிவா சொன்னது… //பயப்படாதீங்க,இது இரண்டு ப...மங்களூர் சிவா சொன்னது…<BR/><BR/> //பயப்படாதீங்க,இது இரண்டு பாகந்தான் சிவா.வந்ததுக்கும்,பாராட்டுனதுக்கும் நன்றிங்க.//<BR/><BR/><BR/>//இது பயத்துல சொன்னது இல்லை. ஆவல்-ல சொன்னது.//<BR/>நன்றி சிவா.இப்போது உங்கள் ஆவலை நினைத்து எனக்குப் பயமாக இருக்கிறது,அதை எப்படி நிறைவு செய்யப் போகின்றேனோ என்று.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-73128766318700524552009-04-03T18:27:00.000+05:302009-04-03T18:27:00.000+05:30/ஷண்முகப்ரியன் கூறியது... மங்களூர் சிவா சொன்னது.../<BR/>ஷண்முகப்ரியன் கூறியது...<BR/><BR/> மங்களூர் சிவா சொன்னது…<BR/> சூப்பர்ப். இதுவும் அடுத்த பாகம் உண்டா!<BR/><BR/> கலக்குங்க!//<BR/><BR/> பயப்படாதீங்க,இது இரண்டு பாகந்தான் சிவா.வந்ததுக்கும்,பாராட்டுனதுக்கும் நன்றிங்க.<BR/>/<BR/><BR/>இது பயத்துல சொன்னது இல்லை. ஆவல்-ல சொன்னது.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-3410972190310875522009-04-03T07:47:00.000+05:302009-04-03T07:47:00.000+05:30மங்களூர் சிவா சொன்னது… சூப்பர்ப். இதுவும் அடுத்த ப...மங்களூர் சிவா சொன்னது… <BR/>சூப்பர்ப். இதுவும் அடுத்த பாகம் உண்டா!<BR/><BR/>கலக்குங்க!//<BR/><BR/>பயப்படாதீங்க,இது இரண்டு பாகந்தான் சிவா.வந்ததுக்கும்,பாராட்டுனதுக்கும் நன்றிங்க.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-60102997703232016492009-04-02T23:13:00.000+05:302009-04-02T23:13:00.000+05:30சூப்பர்ப். இதுவும் அடுத்த பாகம் உண்டா!கலக்குங்க!சூப்பர்ப். இதுவும் அடுத்த பாகம் உண்டா!<BR/><BR/>கலக்குங்க!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-67432255950609505352009-04-02T04:00:00.000+05:302009-04-02T04:00:00.000+05:30அமர பாரதி கூறியது... வழக்கம் போலவே இதுவும் அருமை. ...அமர பாரதி கூறியது... <BR/>வழக்கம் போலவே இதுவும் அருமை. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங். சார், தங்களிடம் ஒருவரைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள விழைகிறேன். தாங்கள் அவரில்லையென்றால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும். நசியனூர் ஆறுமுகம் அவர்களின் சொந்தம் நான்.//<BR/><BR/>அப்படியா.நீங்கள் கீழ்க்கண்ட என்னுடைய மின்அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.<BR/>shanmughapriyan.sai@gmail.com<BR/>உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அமரபாரதி சார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-8979195021034899612009-04-02T03:54:00.000+05:302009-04-02T03:54:00.000+05:30வலசு - வேலணை சொன்னது… அருந்ததீ இன்னும் பார்க்வில்ல...வலசு - வேலணை சொன்னது… <BR/>அருந்ததீ இன்னும் பார்க்வில்லை. ஆனால் உங்கள் கதை அதைப் பார்க்கத் தூண்டுகிறது.//<BR/><BR/>தேர்தல் நேரத்தில் நான் எழுத நினைத்த நகைச்சுவைக் கதை இது.அருந்ததீ சீரியஸ் டெக்னிகல் மிரட்டல்.வருகைக்கு நன்றி வலசு - வேலணை.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-85646912747481952882009-04-01T20:02:00.000+05:302009-04-01T20:02:00.000+05:30வழக்கம் போலவே இதுவும் அருமை. அடுத்த பகுதிக்காக வெ...வழக்கம் போலவே இதுவும் அருமை. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங். சார், தங்களிடம் ஒருவரைப் பற்றிக் கூறி அறிமுகப்படுத்திக்கொள்ள விழைகிறேன். தாங்கள் அவரில்லையென்றால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும். நசியனூர் ஆறுமுகம் அவர்களின் சொந்தம் நான்.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-14586890647467808192009-04-01T17:16:00.000+05:302009-04-01T17:16:00.000+05:30அருந்ததீ இன்னும் பார்க்வில்லை. ஆனால் உங்கள் கதை அத...அருந்ததீ இன்னும் பார்க்வில்லை. ஆனால் உங்கள் கதை அதைப் பார்க்கத் தூண்டுகிறது.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-51705777122189713532009-03-30T22:19:00.000+05:302009-03-30T22:19:00.000+05:30கிரி கூறியது... படம் வேறு எங்காவது மறுபடியும் பார்...கிரி கூறியது... <BR/>படம் வேறு எங்காவது மறுபடியும் பார்க்க வேண்டும் //<BR/><BR/>எனக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்ற வன்முறை எனக்கு எப்போதும் கிடையாது கிரி.எனது படைப்புக்கே அதுதான் நான் விதிக்கும் விதி.You are at your own disposal of your ideas.<BR/><BR/>//உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு..முழுவதும் சலிப்படையாமல் படித்தேன், காமெடியாக இருந்தாலும் விறுவிறுப்பான கதையாக இருந்தது..<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி,கிரி.<BR/><BR/>சார்! நீங்க சுந்தரவடிவேல் கூறியதை அப்படியே கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்குங்க..அவர் கொஞ்சம் ஹார்ஷா சொல்லிட்டாரு.//<BR/><BR/>நண்பர் திரு.சுந்தரவடிவேலுக்கு நான் தெளிவாகப் பதில் சொல்லி விட்டேனே கிரி.எனது எழுத்தால் யார் மன்ம் புண்பட்டாலும் அதற்காக முதலில் வருந்தி அழுவது<BR/>நானே.எழுதுவது பண்படுவதற்கே அன்றிப் புண்படுவதற்கு அல்ல என்பதில் எனக்கு நூறு சதவீதம் உடன்பாடே.<BR/>உங்கள் அக்கறைக்கும்,ரசனைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் கிரி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-48364746011769192812009-03-30T17:56:00.000+05:302009-03-30T17:56:00.000+05:30//ஷண்முகப்ரியன் கூறியது... சரியாகச் சொன்னீர்கள் கி...//ஷண்முகப்ரியன் கூறியது... <BR/>சரியாகச் சொன்னீர்கள் கிரி.ஆனால் அந்தக் கதை வேறு. இது முற்றிலும் வேறு.இது முழுக்க,முழுக்க நன்கைச்சுவையை அடித்தளாகக் கொண்டு எழுதப் பட்டது.படித்து விட்டுச் சொல்லுங்கள் கிரி.//<BR/><BR/>சார் அந்த கொடுமைய ஏன் கேட்குறீங்க..சரி கேட்கலைனு சொல்லிடாதீங்க ;-)<BR/><BR/>சிங்கையில் சும்மாவே அப்படி இப்படின்னா கட் செய்து விடுவாங்க..அதுவும் இந்த படத்துல ஏகப்பட்ட காட்சிய கட் செய்துட்டாங்க அரை மணி நேரம் குறைந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எனக்கு படம் பார்க்கும் ஆசையே போய் விட்டது, இடைவேளையோடு எழுந்து வந்து விடலாம் என்று இருந்தேன்..அப்புறம் மொக்கை படமாக இருந்தாலும் பாதியில் வரமாட்டேன் என்ற என் கொள்கையை மாற்ற முடியாமல் கடைசி வரை பார்த்து வந்தேன்.<BR/><BR/>நிறைய சண்டை கொலை ரத்த காட்சிகளை கட் செய்து விட்டார்கள்...அவை தான் சிறப்பாக எடுத்து இருந்ததாக உங்கள் விமர்சனத்தில் கூறி இருந்தீர்கள் :-((<BR/><BR/>சார் அதுல ஜெக்கம்மா என்று அனுஷ்காவை சொல்லும் போது எனக்கு கவுண்டமணி காமெடி தான் நினைவிற்கு வருது :-))) கவுண்டமணி ஒரு படத்துல லாட்டரி ஜெயித்து விடுவாரே! அதுல மனோரமாவை ..ஏய்! ஜெக்கம்மா! ன்னு கூப்பிட்டதும் ..என்னது ஜெக்கமாவா..னு மனோரமா கடுப்பானதும் .. பின்ன என்ன பொக்கமாவா! னு கிண்டலடிப்பாரே அது தான் நினைவிற்கு வருகிறது ஹா ஹா ஹா <BR/><BR/>படம் வேறு எங்காவது மறுபடியும் பார்க்க வேண்டும் <BR/><BR/>---<BR/><BR/>உங்க கதை ரொம்ப நல்லா இருக்கு..முழுவதும் சலிப்படையாமல் படித்தேன், காமெடியாக இருந்தாலும் விறுவிறுப்பான கதையாக இருந்தது..<BR/><BR/>சார்! நீங்க சுந்தரவடிவேல் கூறியதை அப்படியே கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்குங்க..அவர் கொஞ்சம் ஹார்ஷா சொல்லிட்டாரு.<BR/><BR/>அன்புடன்<BR/>கிரிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-29220728539804803062009-03-29T22:15:00.000+05:302009-03-29T22:15:00.000+05:30//இயற்கை சொன்னது… :-)))nalla irukku:-))உங்கள் பதி...//இயற்கை சொன்னது… <BR/>:-)))<BR/>nalla irukku:-))<BR/><BR/>உங்கள் பதிவுக்குச் சென்று உங்கள் அருமையான கவிதையைப் படித்தேன்.அதனால் சொல்கிறேன்.என்னிடம் உங்களுக்குத் தகுந்த பதிவு 'கன்னிகா'தான்.அதைப் படித்து விட்டுச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-37136234783454215182009-03-29T18:34:00.000+05:302009-03-29T18:34:00.000+05:30:-)))nalla irukku:-)):-)))<BR/>nalla irukku:-))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-66109597400502594892009-03-29T17:19:00.000+05:302009-03-29T17:19:00.000+05:30ஆ.ஞானசேகரன் கூறியது... //'டேய் மடையா! பதிவை நிறுத்...ஆ.ஞானசேகரன் கூறியது... <BR/>//'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...//<BR/><BR/>என்ன சார் படு சூப்பரா இருக்கு....//<BR/><BR/>உங்கள் பாராட்டைத் தொடர வைக்க உங்கள் பாராட்டுக்களே உதவுகின்றன,ஞானசேகரன்.நன்றி.நன்றி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-37080760022808143282009-03-29T17:17:00.000+05:302009-03-29T17:17:00.000+05:30//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது... ...//உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது... <BR/>குருவே சரணம்.. சரணம்.. சரணம்..!//<BR/><BR/>ஆஹா!குருவுக்கும் மிஞ்சிய சிஷ்யனை,சிஷ்யனாகப் பெற்ற எனது அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம் சரவணன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-39451125939355685022009-03-29T17:15:00.000+05:302009-03-29T17:15:00.000+05:30Sundar சொன்னது… கலக்கல்...அந்த காலத்ல, எங்க பாட்டி...Sundar சொன்னது… <BR/>கலக்கல்...அந்த காலத்ல, எங்க பாட்டி ..என்னடி பெரிய, ....அரைசதுக்கு சாப்டனும் . சாப்டதுக்கு அரைக்கணும் ...அப்படின்னு சொன்னதா கேள்வி ..உங்களுக்கு காமெடி (ம்) நன்றாக வருகிறது.//<BR/><BR/>//என்னடி பெரிய, ....அரைசதுக்கு சாப்டனும் . சாப்டதுக்கு அரைக்கணும் ...// <BR/>எவ்வளவு எளிமையான, ஆனால் யோசித்துப் பார்த்தால் எவ்வளவு ஆழமான அனுபவ வார்த்தைகள் சுந்தர்.வாழ்க்கையில், கடைசியாக எல்லோரும் புரிந்து கொள்ளும் அர்த்தமின்மையின் சுழற்சியை இதற்கு மேல் யாராலும் சொல்ல முடியாது.நன்றி சுந்தர்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-73057345608763833512009-03-29T14:00:00.000+05:302009-03-29T14:00:00.000+05:30//'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேல...//'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...//<BR/><BR/>என்ன சார் படு சூப்பரா இருக்கு....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-21677885971169844682009-03-29T13:42:00.000+05:302009-03-29T13:42:00.000+05:30குருவே சரணம்.. சரணம்.. சரணம்..!குருவே சரணம்.. சரணம்.. சரணம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-4318310718600856422009-03-29T13:32:00.000+05:302009-03-29T13:32:00.000+05:30கலக்கல்...அந்த காலத்ல, எங்க பாட்டி ..என்னடி பெரிய,...கலக்கல்...அந்த காலத்ல, எங்க பாட்டி ..என்னடி பெரிய, ....அரைசதுக்கு சாப்டனும் . சாப்டதுக்கு அரைக்கணும் ...அப்படின்னு சொன்னதா கேள்வி ..உங்களுக்கு காமெடி (ம்) நன்றாக வருகிறது.<BR/><BR/>சுந்தர்அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-23529723115056935322009-03-29T12:37:00.000+05:302009-03-29T12:37:00.000+05:30//உள்ளத்தில் இருந்து.. சொன்னது… நல்ல narration சார...//உள்ளத்தில் இருந்து.. சொன்னது… <BR/>நல்ல narration சார். அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.//<BR/><BR/>வருகைக்கும், வழங்கிய ஊக்கத்துக்கும் நன்றி மனுநீதி.மீண்டும் வருக.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-21634016050567506452009-03-29T12:24:00.000+05:302009-03-29T12:24:00.000+05:30//கிரி சொன்னது… சார் நான் நாளைக்கு தான் அருந்ததீ ப...//கிரி சொன்னது… <BR/>சார் நான் நாளைக்கு தான் அருந்ததீ படம் பார்க்க போகிறேன்..பார்த்துட்டு இதை படிக்கிறேன் :-)//<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள் கிரி.ஆனால் அந்தக் கதை வேறு. இது முற்றிலும் வேறு.இது முழுக்க,முழுக்க நன்கைச்சுவையை அடித்தளாகக் கொண்டு எழுதப் பட்டது.படித்து விட்டுச் சொல்லுங்கள் கிரி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-6559718183048515852009-03-29T12:15:00.000+05:302009-03-29T12:15:00.000+05:30நல்ல narration சார். அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்த...நல்ல narration சார். அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.மனுநீதிhttps://www.blogger.com/profile/04949415857276271983noreply@blogger.com