tag:blogger.com,1999:blog-3105220585807087381.post1580849361286349782..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': எண்கள் என்னும் இயற்கையின் மொழி..5ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-20551100636072048522009-01-29T08:03:00.000+05:302009-01-29T08:03:00.000+05:30ஐயா,இந்தத் தளத்திற்கு முதல் பின்னூட்டமே நான்தான் ...ஐயா,<BR/><BR/>இந்தத் தளத்திற்கு முதல் பின்னூட்டமே நான்தான் இட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனதருமை வாத்தியார் முந்திக் கொண்டார். <BR/><BR/>எப்போதும் மாணவன்தான் ஆசிரியரை முந்தவேண்டும்.. வலையுலகில் இந்த வாத்தியார் ஒருவர்தான் மாணவர்களை அவ்வப்போது முந்திக் கொண்டேயிருக்கிறார் வாழ்க.<BR/><BR/>மற்றபடி பதிவு சூப்பர் என்றோ, நன்றாக இருக்கிறது என்றோ பொய் சொல்லி எனது முதல் அறிமுகத்தைத் துவக்க விரும்பவில்லை.<BR/><BR/>இயக்குநர் ஸார்.. மறுபடியும் மறுபடியும் படித்துப் பார்க்கிறேன்.. உங்களுடைய இது தொடர்பான முதல் பாகத்தில் இருந்து படித்து வருகிறேன்.. <BR/><BR/>இனியும் எழுதுங்கள்.. கடைசி வரையிலும் படிக்கிறேன். மொத்தமாக படித்த பின்பு, முழுவதும் புரிந்துவிட்ட பின்பு, மறுபடியும் எனது கருத்துரையை இடுகிறேன்..<BR/><BR/>இப்போதைக்கு உள்ளே வந்து வருகைப் பதிவேட்டில் எனது பெயரை பதிவு செய்து கொள்கிறேன்..<BR/><BR/>தங்கள் வரவு நல்வரவாகட்டும்..<BR/><BR/>வாழ்க வளமுடன்உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-61848240118082383522009-01-28T21:31:00.000+05:302009-01-28T21:31:00.000+05:30ஆன்மா(soul)வை ஏன் விட்டுவிட்டீர்கள் நண்பரே?ஆன்மா(soul)வை ஏன் விட்டுவிட்டீர்கள் நண்பரே?Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.com