tag:blogger.com,1999:blog-3105220585807087381.post2289832317326088717..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': ஸ்வாமி ஓம்கார் கேட்ட கேள்விகள்...ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-27876194146665153322009-11-12T23:59:45.877+05:302009-11-12T23:59:45.877+05:30உங்களின் திரைப்பட அனுபவங்களை பதிவுகளாக்கலாமே...
த...உங்களின் திரைப்பட அனுபவங்களை பதிவுகளாக்கலாமே...<br /><br />திரைத் துறையில் கால் பதிக்கத் துடிக்கும் நாளைய இயக்குநர்களுக்கும், இளம் படைப்பாளிகளுக்கும் நிச்சயம் உதவும்!!பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-1199861574156714662009-11-09T09:36:33.468+05:302009-11-09T09:36:33.468+05:30//சினிமா சினிமாதான். சினிமாக்காரர்கள் அவர்கள் செய்...//சினிமா சினிமாதான். சினிமாக்காரர்கள் அவர்கள் செய்யும் அனைத்தையும் சரியெனத்தான் வாதிப்பார்கள் விவேக மாதிரி<br /><br />//<br /><br />சினிமா என்ன, எந்தத் துறையில் இருப்பவர்களுமே தாங்கள் செய்யும் அனைத்தையும் சரியெனத்தான் வாதிப்பார்கள். ஜார்ஜ்புஷ் ஈராக்கின்மேல் போர் தொடுத்தது தொடங்கி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். இதில் எங்களைப் போன்ற சினிமாக்காரர்களை மட்டும் தனிப்பட்டு நீங்கள் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை ஜோ அண்ணா.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-33813972295536913642009-11-09T01:06:22.457+05:302009-11-09T01:06:22.457+05:30மரியாதையெல்லாம் வேண்டாம். அதை மற்றவர்களுக்கு கொடுங...மரியாதையெல்லாம் வேண்டாம். அதை மற்றவர்களுக்கு கொடுங்கள். என் எழுத்துகளை நீங்களும் உஙகள் எழுத்துகளை நானும் படித்தால் போதும். <br /><br />அதற்கு நன்றி.<br /><br />ஜோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-18113234904336003922009-11-08T20:55:45.380+05:302009-11-08T20:55:45.380+05:30ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…
நான் உங்களுடன் ...ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது… <br /><br />நான் உங்களுடன் நேரில் உரையாடுவதுதான் முறை,ஜோதிஜி.<br />அந்தத் தருணத்தை ஏற்படுத்திக் கொள்கிறேன்.<br /><br />தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றியும்,மகிழ்ச்சியும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-36254486878745471732009-11-08T20:52:26.239+05:302009-11-08T20:52:26.239+05:30ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ சொன்னது//
அய்யா,வணக்கம்....ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ சொன்னது//<br /><br />அய்யா,வணக்கம்.<br /><br />எனது கட்டுரையில் சினிமாவை மட்டும் நீங்கள் குறிப்பிட்டுச் சொன்னதால்,அத்ற்கு மட்டும் பதிலளிப்பதுதான் நான் உங்களுக்குச் செலுத்தும் மரியாதை.<br /><br />ஆனால்,உங்கள் பார்வையில் சினிமா, என்பது என்னவென்று நீங்கள் சொல்லாததால், அதனைப் புரிந்து கொள்ளாமல் உங்களுடன் பேசுவது முறையல்ல.<br />மற்றும் இதனை விவாதமேடையாக்குவதற்கும் இது,இடவசதி உள்ள தளமல்ல.<br /><br /><br />//கவிதா ரசனையில் நல்ல தேர்ச்சி உங்களுக்கு இருக்கிறது. பலர் I envy you என்று சொன்னார்கள். நானும் சொல்கிறேன். I envy you for your poetic gift.//<br /><br />இதை விட இனி யாரும் என்னைப் பெரிதாக வாழ்த்தி இருக்க முடியாது.<br /><br />மரியாதையுடன் மகிழ்ச்சியும்,நன்றியும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-10928777586749223322009-11-08T14:28:05.268+05:302009-11-08T14:28:05.268+05:30தனி மகிழ்ச்சியையும்,நிறைவையும் கொடுக்கும் பின்னூட்...தனி மகிழ்ச்சியையும்,நிறைவையும் கொடுக்கும் பின்னூட்டத்தை என்னிடம் எதிர்பார்க்கவேண்டாம்.<br /><br />முதலில் இப்பதிவை படிக்கும் என்போன்ற புதிய்வர்களுக்கு எங்கு தொடங்குகிறது; எங்கு முடிகிறது என்று தெரிய்வைல்லை. ஏதோ இருநாவல்கள் நீங்கள் எழுதி, அவற்றை ஓம்கார் படித்து உங்களிடம் கேள்விகள் கேட்பதாக வருகிறது. <br /><br />இரண்டாவது நாவலை திரைப்படமாக கொணர்வதாக் ஒரு திட்டம் இருப்பதாகவும், அப்படி வரின் அது வணிக வெற்றி பெறுமா என்பதையும உங்கள் பாணியில் பதில் சொல்கிறீர்கள்.<br /><br />திரைப்படக்காரர்களின் வழக்கமான ‘இங்கொரு கால், அங்கொரு கால்’ எனத்தொடங்கி, இறுதியில் பணக்காலே தீர்மானிக்கும் என்பதை ஏற்றுக்கொண்டு (அவர்கள் வாழ்க்கைப்பிரச்னையல்லவா?); அதை வெளிப்படையாகச் சொல்ல மறைத்து, மயக்கும் கவிதை வரிகளை வைத்துப் பூசி விடுகிறார்கள்.<br /><br />பலர் தாங்கள் செய்ய்பவற்றை, பிறர் இகழாவணணம் அவர்களை pre-empt பண்ணுவதற்குச் செய்யும் உபாயம் இது. முழுக்கமுழுக்க உங்கள் பதிலகள் அந்த ஜால்ஜாப்பு வேலையத்தான் செய்கின்றன.<br /><br />சினிமா சினிமாதான். சினிமாக்காரர்கள் அவர்கள் செய்யும் அனைத்தையும் சரியெனத்தான் வாதிப்பார்கள் விவேக மாதிரி. அவர்கள் உங்களைப்போல spokesmenகளைத் தேடுகிறார்கள். நீங்கள் அவ்வேலைக்குச் சரியான ஆள் என உங்கள் ப்திவு காட்டுகிறது. <br /><br />சினிமா சினிமாதான்,அதை நேரடியாக் ஒத்துக்கொள்ள உங்களுக்கு மனதிடம் இல்லை. சராசரி சினிமாக்காரன் என்று சொல்லலாம்.<br /><br />கவிதா ரசனையில் நல்ல தேர்ச்சி உங்களுக்கு இருக்கிறது. பலர் I envy you என்று சொன்னார்கள். நானும் சொல்கிறேன். I envy you for your poetic gift.மாடல மறையோன்https://www.blogger.com/profile/04182039943862617130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-65319882879582684592009-11-08T06:15:01.387+05:302009-11-08T06:15:01.387+05:30உங்களிடம் எனக்கு பெரிய வருத்தம் இருந்தது. வலைதளத்...உங்களிடம் எனக்கு பெரிய வருத்தம் இருந்தது. வலைதளத்தில் இணைப்பு (நண்பர்கள்) என்று பகுதி ஒன்று உண்டு என்பது ஏன் நீங்கள் இணைக்கவில்லை.<br /><br />உருவாக்கும் எண்ணம் இருக்கிறதா?<br /><br />இந்த டாஸ்போர்டு சமாச்சாரமே இரண்டு வாரத்துக்கு முன்னால் எதேச்சையாக கற்று கொண்டு இப்போது தான் வலை தள தொடர் வாசிப்பு சாத்யமாகி இருக்கிறது.<br /><br />உங்களுடைய பெயரை அடித்தால் இன்று தான் கூகுள் குரோம் கூட படித்துறையில் வந்து கால் நணைக்க அனுமதித்து உள்ளது.<br /><br />ஏற்கனவே ஓம்கார் தொடர்பதிவர்கள் பற்றி சில விசயங்கள் சொல்லியிருந்தார். அது போல பகிங்கிர கடிதம் பற்றி நாகா சொன்னபோது தான் அதுவும் புரிந்தது.<br /><br />ஆனால் ஒரு கடிதம் மூலம் இத்தனை விசயங்களை வெளியே கொண்டு வர முடியுமா? என்பதே இன்று தான் உரைத்தது. இதன் பிறகு தான் உங்களின் ஆழமும் புரிந்தது.<br /><br />சிந்தனை எழுத்து என்ற பின் ஊட்டம் படித்த போது சற்று கோபம் வந்தது. அது என்ன சிந்தனை எழுத்து சிந்திக்காத எழுத்து. அது வெறும் எழுத்து. வாசிப்பவர் பொறுத்து மாறுமே தவிர உள்வாங்கியது அத்தனையும் வாந்தியா? பேதியா? இல்லை மொத்தமாய் வாழ்ந்து தொலைத்த வாழ்க்கையா என்று உணர்த்தும் என்று இன்று முழுவதும் அது குறித்த சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது.<br /><br />ஆனால் மீன்ஸ் டெட் என்று சொன்னீர்கள் அல்லவா? அடேயப்பா? மொத்த திரை உலகமும் இந்த இரண்டு வார்த்தைகளில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.<br /><br />அடமானம் வைத்தது சேட்டுக்கா? இல்லை நாம் தொடக்கத்தில் வாழ்ந்த நாடோடி வாழ்க்கையா என்பதை உணர்த்தி விடும்.<br /><br />ஒவ்வொரு முறையும் தூக்கம் வராத அல்லது விரைவாக எழுந்த காலைப்பொழுதில் தான் உங்கள் வலைக்குள் வந்து மாட்டி விடுகின்றேன்.<br /><br />போகும் போது மொத்த வலையையும் கொண்டு போய்க்கொண்டுருக்கின்றேன்.<br /><br />திண்டாடுங்கள். திகட்டாத எழுத்துக்கு சொந்தகாரரை இன்று தான் சிவாவிடம் கேட்டேன்.<br /><br />மீதி வெண்திரையில்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-35451273388795089152009-11-07T20:31:51.310+05:302009-11-07T20:31:51.310+05:30எம்.எம்.அப்துல்லா சொன்னது…
எதார்த்தமான பதில்க...எம்.எம்.அப்துல்லா சொன்னது…<br /><br /> எதார்த்தமான பதில்கள் :)//<br /><br />நன்றி,அப்துல்லா.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-9883658728090919512009-11-06T16:32:38.650+05:302009-11-06T16:32:38.650+05:30எதார்த்தமான பதில்கள் :)எதார்த்தமான பதில்கள் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-54118996488672807482009-11-05T20:42:56.731+05:302009-11-05T20:42:56.731+05:30நசரேயன் சொன்னது…
இதையெல்லாம் படிச்சதாலே நான் எல்ல...நசரேயன் சொன்னது… <br />இதையெல்லாம் படிச்சதாலே நான் எல்லாம் ஏன் தான் எழுதுறேன்னு ஒரு நினைப்பு வருது//<br /><br />உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது எனக்கும் அந்த எண்ணம் வருவதுண்டு,நச்ரேயன், when I am enjoying your spontaneous humour.<br /><br />நன்றி,மகிழ்ச்சி நச்ரேயன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-15281210587617561722009-11-05T19:54:56.954+05:302009-11-05T19:54:56.954+05:30இதையெல்லாம் படிச்சதாலே நான் எல்லாம் ஏன் தான் எழுது...இதையெல்லாம் படிச்சதாலே நான் எல்லாம் ஏன் தான் எழுதுறேன்னு ஒரு நினைப்பு வருதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-18247490403480329662009-11-05T19:31:04.366+05:302009-11-05T19:31:04.366+05:30பாலாஜி சொன்னது…
நல்ல தொடர் பதில்கள் மிக நன்றாக இர...பாலாஜி சொன்னது… <br />நல்ல தொடர் பதில்கள் மிக நன்றாக இருந்தது <br /><br />பாலாஜி//<br /><br />மகிழ்ச்சியும், நன்றியும் பாலாஜி.தங்களுடைய முதல் 'Follower' ஆக நான் ஆனதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-63705703850511141192009-11-05T16:17:41.525+05:302009-11-05T16:17:41.525+05:30நல்ல தொடர் பதில்கள் மிக நன்றாக இருந்தது
பாலாஜிநல்ல தொடர் பதில்கள் மிக நன்றாக இருந்தது <br /><br />பாலாஜிபாலாஜி சங்கர்https://www.blogger.com/profile/11431264024327472539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-82672476410560181112009-11-05T14:28:08.977+05:302009-11-05T14:28:08.977+05:30Vijayashankar சொன்னது…
அருமையான பதில்கள்! :-)
அத...Vijayashankar சொன்னது… <br />அருமையான பதில்கள்! :-)<br /><br />அத்தி பூத்தாற் போல் வரும் உங்கள் பின்னூட்டங்கள் எப்போதும் எனக்குத் தனி மகிழ்ச்சியையும்,நிறைவையும் கொடுக்கும்.<br /><br />நன்றி,விஜய்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-45730209369784050402009-11-05T14:20:38.505+05:302009-11-05T14:20:38.505+05:30ஆ.ஞானசேகரன் சொன்னது…
முறையான கேள்விகளும்... மிக ச...ஆ.ஞானசேகரன் சொன்னது… <br />முறையான கேள்விகளும்... மிக சரியான பதிகளும் நன்றாக உள்ளது. உங்களுக்கும் ஸ்வாமி ஓம்கார்க்கும் நன்றி//<br /><br />நன்றி,ஞானசேகரன்.உங்கள் வாழ்த்திலிருந்துதானே இன்றைய காலைப் பொழுதே எனக்கு ஆரம்பித்தது! மகிழ்ச்சி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-78274284883970834382009-11-05T14:18:48.583+05:302009-11-05T14:18:48.583+05:30கோவி.கண்ணன் சொன்னது… //
பரவாயில்லை தமிழ்மணம் முகப...கோவி.கண்ணன் சொன்னது… //<br /><br />பரவாயில்லை தமிழ்மணம் முகப்பில் தெரியும் போது படிக்கலாம் !<br />:)//<br /><br />நான் தமிழ்மணம் பட்டியலைப் பார்த்துப் பதிவுகளைப் படிப்பதில்லை, கண்ணன்.நண்பர்களின் பதிவுகளில் வரும் பின்னூட்டங்களில் இருந்தே தெரிவு செய்கிறேன்.ஸ்வாமியின் பதிவுகளில் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் க்ளிக்கி விடுவேன்.<br /><br />சரி,பார்ப்போம்.வாழ்க்கை நம்மை ஒன்று சேர்க்காமலா போய்விடும்.சந்திப்போம்,கண்ணன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-10536926081558157942009-11-05T11:23:42.513+05:302009-11-05T11:23:42.513+05:30அருமையான பதில்கள்! :-)அருமையான பதில்கள்! :-)Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-12955942180767780182009-11-05T10:12:46.523+05:302009-11-05T10:12:46.523+05:30முறையான கேள்விகளும்... மிக சரியான பதிகளும் நன்றாக ...முறையான கேள்விகளும்... மிக சரியான பதிகளும் நன்றாக உள்ளது. உங்களுக்கும் ஸ்வாமி ஓம்கார்க்கும் நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-64268148553662777992009-11-05T09:42:45.322+05:302009-11-05T09:42:45.322+05:30/நன்றி,கண்ணன்.உங்கள் பதிவுகளை எத்தனை முறை 'fol.../நன்றி,கண்ணன்.உங்கள் பதிவுகளை எத்தனை முறை 'follow' போட்டாலும் எனது லிஸ்ட்டுக்குள் வரமாட்டேன் என்கிற்து.<br />அதனால் உங்கள் எழுத்துக்களைத் தவற விடுகிறேன் என்று நினைக்கிறேன்.<br />மன்னிக்கவும்.//<br /><br />பரவாயில்லை தமிழ்மணம் முகப்பில் தெரியும் போது படிக்கலாம் !<br />:)<br /><br />உங்களை சென்னை வந்திருந்த போது சந்தித்திருக்கிறேன். முன்பே அறிமுகம் ஆகி இருக்கவில்லை ஆகையால் மிகுதியாக உரையாடும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-45505697921999399412009-11-05T09:35:24.725+05:302009-11-05T09:35:24.725+05:30Jawahar சொன்னது…
ஷண்முகபிரியன்ஜி, பதில்கள் ரொம்ப ...Jawahar சொன்னது… <br />ஷண்முகபிரியன்ஜி, பதில்கள் ரொம்ப சுவாரஸ்யம். நீங்க ஒரு கேள்வி பதில் செஷனே ஆரம்பிக்கலாம்.//<br /><br />நன்றி,ஜவஹர்.<br />கேள்வி பதில் என்றால் எனது கருத்துக்களே மீண்டும் மீண்டும் சுழலும்.அது 'boring and unhealthy for free thinking'ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-29387873503099301992009-11-05T09:28:28.698+05:302009-11-05T09:28:28.698+05:30கோவி.கண்ணன் சொன்னது…
ஷண்முகப்ரியன் ஐயா,
விளக்கம்...கோவி.கண்ணன் சொன்னது… <br />ஷண்முகப்ரியன் ஐயா,<br /><br />விளக்கம் நன்று !//<br /><br />நன்றி,கண்ணன்.உங்கள் பதிவுகளை எத்தனை முறை 'follow' போட்டாலும் எனது லிஸ்ட்டுக்குள் வரமாட்டேன் என்கிற்து.<br />அதனால் உங்கள் எழுத்துக்களைத் தவற விடுகிறேன் என்று நினைக்கிறேன்.<br />மன்னிக்கவும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-69342433638195985842009-11-05T09:12:12.092+05:302009-11-05T09:12:12.092+05:30ஷண்முகபிரியன்ஜி, பதில்கள் ரொம்ப சுவாரஸ்யம். நீங்க ...ஷண்முகபிரியன்ஜி, பதில்கள் ரொம்ப சுவாரஸ்யம். நீங்க ஒரு கேள்வி பதில் செஷனே ஆரம்பிக்கலாம். <br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-10165355616940877342009-11-05T08:45:09.136+05:302009-11-05T08:45:09.136+05:30ஷண்முகப்ரியன் ஐயா,
விளக்கம் நன்று !ஷண்முகப்ரியன் ஐயா,<br /><br />விளக்கம் நன்று !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-43684955554484767132009-11-05T08:37:39.267+05:302009-11-05T08:37:39.267+05:30நிகழ்காலத்தில்... சொன்னது…
உங்களின் உள்ளிருந்த உண...நிகழ்காலத்தில்... சொன்னது… <br />உங்களின் உள்ளிருந்த உணர்வுகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்தன ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கேள்விகள்..<br /><br />மிகச் சரியான கேள்விகள், மிகச்சரியான நேரத்தில் கேட்கப்பட்டுள்ளன.<br /><br />இதுவே இறை லீலை ..!!!!<br /><br />இதையேதான் ம்காவுக்கு அளித்த பதிலில் நான் சொல்லி இருக்கிறேன்,சிவா.<br /><br />இறையருள் உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கட்டும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-31547145191495442592009-11-05T08:35:22.312+05:302009-11-05T08:35:22.312+05:30ஹாலிவுட் பாலா சொன்னது…//
நான் அவ்வளவா செய்யாத ஒரு...ஹாலிவுட் பாலா சொன்னது…//<br /><br />நான் அவ்வளவா செய்யாத ஒரு மேட்டர் ‘யோசிக்கறது’. உங்க பதில்கள்... என்னை.. இன்னைக்கு கொஞ்சம் வேலை வாங்கிடுச்சி! :) :)<br /><br />இப்படி தெளிவா யோசிக்கவும், அதை எழுத்தில் கொண்டு வருவதும்.. உங்களுக்கு வாய்ச்ச கிஃப்ட் சார்!!<br /><br />I envy you! //<br /><br />This envy is mutual,Bala!<br />கூட்டத்தில் எங்கிருந்தாலும் நம் குழந்தையைக் கண்டு பிடித்து விடுவதைப் போல, இப்போது உங்கள் எழுத்தை எத்தனை பக்கங்களுக்கு மத்தியில் இருந்தாலும் கண்டு பிடித்து விடுவேன்!<br /><br />பதிவர் சந்திப்பைப் பற்றித்தான் நிறைய நண்பர்கள் எழுதுவார்களே,நான் உட்பட.<br /><br />மகிழ்ச்சி,பாலா.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com