tag:blogger.com,1999:blog-3105220585807087381.post6673307507522356539..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': காதல மலர்ந்த கணங்கள் 4ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-75291751575080287882009-10-19T17:17:41.366+05:302009-10-19T17:17:41.366+05:30//
மகன் தந்தைக்காற்றும் உதவி புற்று நோய் மட்டும் வ...//<br />மகன் தந்தைக்காற்றும் உதவி புற்று நோய் மட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் என்று தோன்றியது.<br />//<br />புற்றுநோயின் தீவிரத்தை இந்த ஒற்றை வாக்கியத்திற்குள் அடக்கி விட்டீர்கள்.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-42856608303296113322009-10-17T19:16:33.575+05:302009-10-17T19:16:33.575+05:30துபாய் ராஜா சொன்னது…
தங்களுக்கும்,குடும்பத்தாருக்...துபாய் ராஜா சொன்னது… <br />தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.//<br /><br /><br />நன்றி ராஜா.<br />தங்கள் குடும்பத்தாருக்கும்,தங்களுக்கும்,நண்பர்களுக்கும் நானும் எனது தீபவளித் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-59582745463939537792009-10-17T18:28:30.275+05:302009-10-17T18:28:30.275+05:30தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் இ...தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்,நண்பர்களுக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-38610437508133523182009-10-15T09:05:42.853+05:302009-10-15T09:05:42.853+05:30பிரசுரிக்க அல்ல
//http://chinnaammini.blogspot.com...பிரசுரிக்க அல்ல<br />//http://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html//<br /><br />விருது கொடுத்திருக்கிறேன்.வாங்கிக்கோங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-36540381401687056102009-10-14T18:58:40.572+05:302009-10-14T18:58:40.572+05:30கலையரசன் சொன்னது…
நல்லாயிருக்கு என்று போடுவதற்க்...கலையரசன் சொன்னது… <br />நல்லாயிருக்கு என்று போடுவதற்க்கு எனக்கு வயசும், வாசிப்பனுபவமும் கம்மி ஐயா!! இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை!!<br /><br />சூப்பர் தலைவா!! அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...<br />தாமதத்திற்க்கு வருந்துகிறேன்..<br /><br />நன்றியும்,மகிழ்ச்சியும் கலை.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-41755490990327994632009-10-14T17:10:05.886+05:302009-10-14T17:10:05.886+05:30நல்லாயிருக்கு என்று போடுவதற்க்கு எனக்கு வயசும், வ...நல்லாயிருக்கு என்று போடுவதற்க்கு எனக்கு வயசும், வாசிப்பனுபவமும் கம்மி ஐயா!! இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை!!<br /><br />சூப்பர் தலைவா!! அடுத்த பார்ட்டுக்காக வெயிட்டிங்...<br />தாமதத்திற்க்கு வருந்துகிறேன்..கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-91179456533295556302009-10-13T19:56:33.517+05:302009-10-13T19:56:33.517+05:30Arunkumar Selvam சொன்னது…
Nice simple wordings si...Arunkumar Selvam சொன்னது… <br />Nice simple wordings sir. Expecting next series. Missing Kannika :(.<br /><br />Thanks,<br />Arun//<br /><br />Thank you ARUNKUMAR.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-89016684977983313902009-10-13T19:20:11.268+05:302009-10-13T19:20:11.268+05:30Nice simple wordings sir. Expecting next series. M...Nice simple wordings sir. Expecting next series. Missing Kannika :(.<br /><br />Thanks,<br />ArunArunkumar Selvamhttps://www.blogger.com/profile/08320327958244470360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-74345847286387652622009-10-13T17:03:31.400+05:302009-10-13T17:03:31.400+05:30பிரேம்குமார் அசோகன் சொன்னது…
கன்னிகாவை விட்டு விட...பிரேம்குமார் அசோகன் சொன்னது… <br />கன்னிகாவை விட்டு விட்டீர்களே சார்... <br />அத்தொடரைத் தொடரும் வரை உங்கள் எந்தப் பதிவுக்கும் கருத்துரையிடுவதில்லை என்றிருந்தேன்.. 'காதல் மலர்ந்த கணங்களில்' என் உறுதியைக் கரைத்து விட்டேன்...<br /><br />சொல்லாளுமை நிறைந்த உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கும்...//<br /><br />உங்களை நான் பின் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறேன்,பிரேம்.ஆனால் உங்கள் இடுகைகள் என்னுடைய dashboard க்கு வரவில்லை ஆதலால் நீங்கள் எழுதவில்லை என்று நினைத்திருந்தேன்.<br />சரி இனி உள்ளே சென்று பார்க்கிறேன்.<br /><br />என்னைப் போல எப்போதாவது எழுதும் ஆட்களுக்குக் ‘கன்னிகா’ போன்ற நெடுந்தொடர் உதவாது என்பதினால்தான் அதனை நிறுத்தி விட்டேன் ,பிரேம்.<br /><br />படிப்பவர்கள் கதையுடனும்,பாத்திரங்களுடனும் ஒன்று படுவது கடினம்.<br />இந்த மீடியத்திற்குச் சிறுகதைகளும் இரண்டு பக்கங்களுக்கு மிகாத இடுகைகளும்தான் சரி என்பது எனது எண்ணம்.<br /><br />Anyway,நீண்ட நாள் கழித்து உங்களை இங்கே சந்த்திதததிற்கு மட்டற்ற மகிழ்ச்சி,பிரேம்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-47207502184489288272009-10-13T16:52:30.555+05:302009-10-13T16:52:30.555+05:30மகா சொன்னது…
simply great sir//
Thank you Mahaa ...மகா சொன்னது… <br />simply great sir//<br /><br />Thank you Mahaa for your encouraging appreciatiopn.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-29289249796145163722009-10-13T16:50:45.708+05:302009-10-13T16:50:45.708+05:30கதிர் - ஈரோடு சொன்னது…
முழுதும் படித்துவிட்டுத்தா...கதிர் - ஈரோடு சொன்னது… <br />முழுதும் படித்துவிட்டுத்தான் பின்னூட்டம் போடுவதாக் இருந்தேன்...<br /><br />ஆனாலும் கலங்கடிக்கும் கதை<br /><br />காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு//<br /><br />நன்றி,கதிர்.<br />இந்தக் கதை என்னை வேறெந்த வேலையையும் பார்க்க விட மாட்டேன் என்று அடம் பிடித்து உட்கார்ந்திருப்பதால் இதனை நான் முடித்தே தீரவேண்டும்,கதிர்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-49217722566501697772009-10-13T13:45:21.337+05:302009-10-13T13:45:21.337+05:30கன்னிகாவை விட்டு விட்டீர்களே சார்...
அத்தொடரைத் த...கன்னிகாவை விட்டு விட்டீர்களே சார்... <br />அத்தொடரைத் தொடரும் வரை உங்கள் எந்தப் பதிவுக்கும் கருத்துரையிடுவதில்லை என்றிருந்தேன்.. 'காதல் மலர்ந்த கணங்களில்' என் உறுதியைக் கரைத்து விட்டேன்...<br /><br />சொல்லாளுமை நிறைந்த உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கும்...பிரேம்குமார் அசோகன்https://www.blogger.com/profile/15224495501520393913noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-88915619634726035042009-10-13T11:00:16.907+05:302009-10-13T11:00:16.907+05:30simply great sirsimply great sirமகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-24029707792798733642009-10-13T09:08:58.829+05:302009-10-13T09:08:58.829+05:30முழுதும் படித்துவிட்டுத்தான் பின்னூட்டம் போடுவதாக்...முழுதும் படித்துவிட்டுத்தான் பின்னூட்டம் போடுவதாக் இருந்தேன்...<br /><br />ஆனாலும் கலங்கடிக்கும் கதை<br /><br />காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்குஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-92020387712810130202009-10-13T07:44:29.870+05:302009-10-13T07:44:29.870+05:30எம்.எம்.அப்துல்லா சொன்னது… //
சார் ஒவ்வொரு முறையும...எம்.எம்.அப்துல்லா சொன்னது… //<br />சார் ஒவ்வொரு முறையும் சஸ்பென்ஸ் என்னை மிகவும் அலைக்கழிக்கின்றது. மொத்தமாக முடித்து விடுங்களேன்.//<br /><br />என்று சென்ற பாகத்தில் நீங்கள் எழுதி இருந்தது நினைவிலேயே இருந்தது.அதனால்தான் தொடரும் அப்படிப் போட்டேன்,அப்துல்லா!<br /><br />திரைக்கதை எழுதி,எழுதித் திருப்பங்கள் இல்லாமல் கதைகளைச் சிந்திக்கவே முடிவதில்லை!<br /><br />நன்றி அப்துல்லா.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-46915324060149798682009-10-13T06:59:22.696+05:302009-10-13T06:59:22.696+05:30ஷண்முகப்ரியன் சொன்னது…
:எம்.எம்.அப்துல்லா சொன்னது...ஷண்முகப்ரியன் சொன்னது… <br />:எம்.எம்.அப்துல்லா சொன்னது… <br />:( //<br /><br />:) !<br /><br />//<br /><br /><br />ஹா...ஹா..ஹா.. சாஆஆஆர்ர் நீங்க எனக்கு குடுத்திருக்கும் டைமிங் பதிலை மிகவும் இரசித்தேன் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-91558549884422089832009-10-13T06:38:23.340+05:302009-10-13T06:38:23.340+05:30ஆ.ஞானசேகரன் சொன்னது… //
எல்லாமே ரசனையாக இருந்தது ...ஆ.ஞானசேகரன் சொன்னது… //<br /><br />எல்லாமே ரசனையாக இருந்தது இந்த பகுதி. அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன் சார்.//<br /><br />நானும்தான் ஞானம்.<br />நன்றியும்,மகிழ்ச்சியும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-60041488200724243462009-10-13T06:36:06.588+05:302009-10-13T06:36:06.588+05:30சின்ன அம்மிணி சொன்னது…
//அதைக் கூடக் கடவுள் (யார்...சின்ன அம்மிணி சொன்னது… <br />//அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார்.//<br /><br />சிலருக்கு நேரும் கொடிய மரணங்களைப்பார்க்கும்போது இப்படித்தான் சொல்லத்தோன்றுகிரது.//<br /><br />தகுதியே அற்றவர்களுக்குக் கிடைக்கும் அபரிமிதமான வாழ்க்கையைப் பார்க்கும் போதும் அப்படித்தான் தோன்றுகிறது,மேடம்.<br /><br />தங்கள் வருகைக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-76069713841678569892009-10-13T06:33:05.164+05:302009-10-13T06:33:05.164+05:30Cable Sankar சொன்னது…
மீண்டும்..//
கரக்ட்,ஷங்கர்...Cable Sankar சொன்னது… <br />மீண்டும்..//<br /><br />கரக்ட்,ஷங்கர்.<br />தினமும் பார்க்கும் மனைவியை எத்தனை தடவைதான் கொஞ்சுவது?!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-82054279232586059972009-10-13T06:31:02.170+05:302009-10-13T06:31:02.170+05:30வினோத்கெளதம் சொன்னது…
சார் கொஞ்சம் சோகமாக இருந்தா...வினோத்கெளதம் சொன்னது… <br />சார் கொஞ்சம் சோகமாக இருந்தாலும் நன்றாக செல்கிறது..<br />(வழக்கமான உங்கள் ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகளை சற்றே எளிமைப்படுத்தி கொடுத்ததுப்போல் உள்ளது )..//<br /><br />அப்படியா,வினோத்.<br />உணர்வுகளைச் சொல்லும் போது தானாகவே எளிமையாகி விடுகிறது.<br />நன்றி வினோத்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-58915224142887463962009-10-13T06:29:05.502+05:302009-10-13T06:29:05.502+05:30:எம்.எம்.அப்துல்லா சொன்னது…
:( //
:) !:எம்.எம்.அப்துல்லா சொன்னது… <br />:( //<br /><br /> :) !ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-6236821721452003072009-10-13T06:14:30.942+05:302009-10-13T06:14:30.942+05:30//'எப்படியும் வாந்தி எடுக்கப் போறேன்.அதுக்கு ஏ...//'எப்படியும் வாந்தி எடுக்கப் போறேன்.அதுக்கு ஏம்பா இவ்வளவு கஷ்டப் பட்டுச் சமைச்சு எடுத்துட்டு வர்ரீங்க?' என்பேன் நான்.//<br /><br />மனதை என்னமோ பன்னியது...<br /><br />//இன்னும் யாருமே வாசிக்க ஆரம்பிக்காத பொன்னிற வயலினைப் போல இருந்தாள் அவள்..//<br /><br />நல்ல வர்ணனை<br /><br />//இப்போதெல்லாம் இருவருமே அழுவதில்லை.<br />துயரம் முற்றி வந்த அமைதி.//<br /><br />ம்ம்ம் உண்மைதான்<br /><br />எல்லாமே ரசனையாக இருந்தது இந்த பகுதி. அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன் சார்.ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-29210009412889112512009-10-13T02:30:26.968+05:302009-10-13T02:30:26.968+05:30//அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு ...//அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார்.//<br /><br />சிலருக்கு நேரும் கொடிய மரணங்களைப்பார்க்கும்போது இப்படித்தான் சொல்லத்தோன்றுகிரது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-40476769273071984572009-10-13T00:34:40.499+05:302009-10-13T00:34:40.499+05:30மீண்டும்..மீண்டும்..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-10558039780545608702009-10-13T00:23:16.567+05:302009-10-13T00:23:16.567+05:30சார் கொஞ்சம் சோகமாக இருந்தாலும் நன்றாக செல்கிறது.....சார் கொஞ்சம் சோகமாக இருந்தாலும் நன்றாக செல்கிறது..<br />(வழக்கமான உங்கள் ஆழமான அர்த்தங்கள் கொண்ட வரிகளை சற்றே எளிமைப்படுத்தி கொடுத்ததுப்போல் உள்ளது )..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.com