tag:blogger.com,1999:blog-3105220585807087381.post8063390771989895040..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு 3ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-20589706931841375432009-08-27T09:44:29.974+05:302009-08-27T09:44:29.974+05:30தங்கள் வருகைக்கே ந்ன்றி.பாராட்டுக்கு அதனினும் நன்ற...தங்கள் வருகைக்கே ந்ன்றி.பாராட்டுக்கு அதனினும் நன்றி ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-86034817667764072722009-08-27T07:58:12.031+05:302009-08-27T07:58:12.031+05:30அருமை... அருமை.. அருமை...
முதல் இரண்டு பாகங்களை ...அருமை... அருமை.. அருமை...<br /><br />முதல் இரண்டு பாகங்களை விட கடைசி பாகம் விறுவிறுப்பு அதிகம்.<br /><br />//அவனது உடல் சில்லென்று இருந்தது.ஆனால் எனது விக்ரஹம் சுட்டது!<br /><br />எனது நிம்மதி கெடும் அளவுக்கு எனக்கு ஐந்து கால பூசைகள் நடக்கத் தொடங்கின.<br />//<br /><br />நான் ரசித்த வரிகள்.<br />பிறவரிகள் என்னை கரைத்தது.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-32076536715058816902009-08-26T14:45:08.031+05:302009-08-26T14:45:08.031+05:30வலசு - வேலணை சொன்னது…
மனிதனைச் சிந்திக்க விடாமல் ...வலசு - வேலணை சொன்னது…<br /><br />மனிதனைச் சிந்திக்க விடாமல் மதவாதிகள் மனிதனைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கிப் பிழைப்பு நடத்துவதன் வலியினை உணரமுடிகிறது<br /><br />//<br />பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்<br />//<br />மிக இலகுவாக ஆடம்பரமற்ற வார்த்தைகளுக்குள் சித்தனைக் காட்டாமல் காட்டி விட்டீர்கள்//<br /><br />உங்கள் வருகைக்கும்,சிந்தனைக்கும் மனமுவந்த நன்றிகள்,வலசு.<br />//ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-74003859314667908022009-08-26T11:57:02.123+05:302009-08-26T11:57:02.123+05:30//
ஆச்சர்யம்!கருவறையில் இருந்த மூல விக்ரஹத்தை நான்...//<br />ஆச்சர்யம்!கருவறையில் இருந்த மூல விக்ரஹத்தை நான் எத்தனை முறை பார்த்தாலும் திருப்பதியில் நான் பார்த்த ஆண் தெய்வம்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது! நான் ஏதாவது பாவம் செய்து இருப்பேனா<br />//<br />மனிதனைச் சிந்திக்க விடாமல் மதவாதிகள் மனிதனைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கிப் பிழைப்பு நடத்துவதன் வலியினை உணரமுடிகிறது<br /><br />//<br />பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்<br />//<br />மிக இலகுவாக ஆடம்பரமற்ற வார்த்தைகளுக்குள் சித்தனைக் காட்டாமல் காட்டி விட்டீர்கள்<br />//வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-75175358475143562072009-08-26T11:31:03.190+05:302009-08-26T11:31:03.190+05:30அது ஒரு கனாக் காலம் சொன்னது…
உங்களின் பதிவு பல் வ...அது ஒரு கனாக் காலம் சொன்னது… <br />உங்களின் பதிவு பல் வேறு கேள்விகளை கொண்டு வந்து விட்டது. <br /><br />ரொம்ப அருமையா இருக்கு ....//<br /><br />நன்றி,சுந்தர ராமன்.உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொண்டிருந்தால் நாங்களும் பயன் பெற்றிருப்போமே,நண்பரே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-27452620417718630882009-08-26T09:37:36.784+05:302009-08-26T09:37:36.784+05:30உங்களின் பதிவு பல் வேறு கேள்விகளை கொண்டு வந்து வி...உங்களின் பதிவு பல் வேறு கேள்விகளை கொண்டு வந்து விட்டது. <br /><br />ரொம்ப அருமையா இருக்கு ....அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-442757590147831212009-08-26T09:11:51.814+05:302009-08-26T09:11:51.814+05:30ஆ.ஞானசேகரன் சொன்னது…
நீண்ட இடைவெளிக்கு பிறகு,...
...ஆ.ஞானசேகரன் சொன்னது… <br />நீண்ட இடைவெளிக்கு பிறகு,...<br />வணக்கம் சார்<br /><br />August 26, 2009 7:37 AM <br />ஆ.ஞானசேகரன் சொன்னது… <br />//ஏம்மா அழுதுட்டிருக்கே?'<br />'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.<br />பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்!//<br /><br />நல்ல எழுத்து நடையுடன் நன்றாக இருந்தது சார்..<br /><br />உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கும்,இடையறாத அன்புக்கும் நன்றியும்,மகிழ்ச்சியும் ஞானசேகரன்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-33760160269826476022009-08-26T09:09:30.202+05:302009-08-26T09:09:30.202+05:30கலையரசன் சொன்னது…/
காத்திருந்தாலும்... அருமையாய் ப...கலையரசன் சொன்னது…/<br />காத்திருந்தாலும்... அருமையாய் படைத்துவிட்டீர்கள் பேரானந்தத்தை அடக்கிய இடுகையை!//<br /><br />மகிழ்ச்சியும்,நன்றியும் கலை.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-54395138078275204572009-08-26T07:41:55.078+05:302009-08-26T07:41:55.078+05:30//ஏம்மா அழுதுட்டிருக்கே?'
'எல்லாரும் என்னை...//ஏம்மா அழுதுட்டிருக்கே?'<br />'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.<br />பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்!//<br /><br />நல்ல எழுத்து நடையுடன் நன்றாக இருந்தது சார்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-35867854918982164072009-08-26T07:37:10.327+05:302009-08-26T07:37:10.327+05:30நீண்ட இடைவெளிக்கு பிறகு,...
வணக்கம் சார்நீண்ட இடைவெளிக்கு பிறகு,...<br />வணக்கம் சார்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-56429557103420586872009-08-25T20:28:46.756+05:302009-08-25T20:28:46.756+05:30//இன்று பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் என்ற பெயரில்...//இன்று பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் என்ற பெயரில் வந்த ஆசைகளின் மொத்த வடிவமான ஒரு மக்கள் மந்தை எனது கோவிலை மொய்த்தது.// <br /><br />ஐயா, மேலை குறிப்பிட்டுள்ள வார்தைகளின் வீரியம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. 20 தடவைகளுக்கு மேல் படித்துவிட்டேன், மேல குறிப்பிட்டுள்ள வரிகளை. <br /><br />ஆசையோடுதான் கோவில்களுக்கு போகிறோம்... என்று கடவுளின் பார்வையில் நீங்கள் குறிப்பிட்டது எனக்குள் ஏதோ செய்கிறது. என்னால் அதை குறிப்பிட்டு விளக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை ஐயா! <br /><br />காத்திருந்தாலும்... அருமையாய் படைத்துவிட்டீர்கள் பேரானந்தத்தை அடக்கிய இடுகையை!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-47555804595935520322009-08-25T10:10:28.927+05:302009-08-25T10:10:28.927+05:30கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
ஐ...கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…<br /><br /> ஐயா, ரொம்ப அருமையாக மூன்று பகுதிகளை வழங்கி அற்புதமாக ஒரு விளக்கத்துடன் முடித்துள்ளீர்கள்.கோவில் கொடியவரின் கூடாரம் ஆனது தலையெழுத்தே.<br /> தெய்வம் ஆடம்பரத்தை விரும்புவதில்லை.<br /> மனிதன் தான் அவ்வாறு ஒரு தோற்றத்தை உருவாக்குகிறான்.<br /> இன்றைய சூழலுக்கு அவசியமான பதிவு.<br /> இன்னும் நான்கு முறை ரசித்து படிக்கணும்.<br /> வேலையிலிருந்து திரும்பியவுடன்.<br /> நேற்று எப்படி பார்க்காமல் போனேன்?தெரியவில்லை.//<br /><br />என் வயதில் நான் எழுதுவதை விட உங்கள் வயதில் நீங்கள் ஆன்மீகத்தை ரசிக்கும் முதிர்ச்சியைத்தான் நான் மிகவும் ரசிக்கிறேன்,கார்த்திகேயன்.<br />வாழ்க உங்கள் ரசனை.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-11095792656466088802009-08-25T09:58:02.364+05:302009-08-25T09:58:02.364+05:30நிகழ்காலத்தில்... சொன்னது…
\\'ஏம்மா அழுதுட்டி...நிகழ்காலத்தில்... சொன்னது… <br />\\'ஏம்மா அழுதுட்டிருக்கே?'<br />'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.\\<br /><br />உங்களது ஆதங்கம் கதையாய், கவிதையாய்...<br /><br />வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நண்பரே//<br /><br />உங்கள் வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சியும்,நன்றியும் சிவா.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-89180362513771551432009-08-25T09:34:12.906+05:302009-08-25T09:34:12.906+05:30ஐயா, ரொம்ப அருமையாக மூன்று பகுதிகளை வழங்கி அற்புதம...ஐயா, ரொம்ப அருமையாக மூன்று பகுதிகளை வழங்கி அற்புதமாக ஒரு விளக்கத்துடன் முடித்துள்ளீர்கள்.கோவில் கொடியவரின் கூடாரம் ஆனது தலையெழுத்தே.<br />தெய்வம் ஆடம்பரத்தை விரும்புவதில்லை.<br />மனிதன் தான் அவ்வாறு ஒரு தோற்றத்தை உருவாக்குகிறான்.<br />இன்றைய சூழலுக்கு அவசியமான பதிவு.<br />இன்னும் நான்கு முறை ரசித்து படிக்கணும்.<br />வேலையிலிருந்து திரும்பியவுடன்.<br />நேற்று எப்படி பார்க்காமல் போனேன்?தெரியவில்லை.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-90890972675660168422009-08-25T07:43:06.307+05:302009-08-25T07:43:06.307+05:30\\'ஏம்மா அழுதுட்டிருக்கே?'
'எல்லாரும் ...\\'ஏம்மா அழுதுட்டிருக்கே?'<br />'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.\\<br /><br />உங்களது ஆதங்கம் கதையாய், கவிதையாய்...<br /><br />வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நண்பரேநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com