tag:blogger.com,1999:blog-3105220585807087381.post9084314536701210217..comments2023-10-28T16:15:36.537+05:30Comments on ஷண்முகப்ரியனின் 'படித்துறை': காதல மலரும் கணங்கள் 8ஷண்முகப்ரியன்http://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-3105220585807087381.post-83910013127932106922009-10-30T12:11:44.236+05:302009-10-30T12:11:44.236+05:30//கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டி...//கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.<br /><br />(தொடரும்) //<br /><br />தொடரின் அடுத்த பகுதியை காண துடிக்கும்<br />அன்பின்<br />ஆ,ஞானசேகரன்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-79030683461217003412009-10-30T09:38:15.839+05:302009-10-30T09:38:15.839+05:30வலசு - வேலணை சொன்னது…
//
'குகையோட நீளமே ரெண்ட...வலசு - வேலணை சொன்னது… <br />//<br />'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'<br />//<br />எந்தவொரு யாத்திரையும் முதல் அடியுடன் தான் தொடங்குகிறது.<br /><br />விறுவிறுப்பாகச் செல்லும் தொடர் எம்மைக் கட்எப்போட்டு விடுகிறது. கன்னிகாவில் கைவிடப்பட்டவை இங்கே கரையேறுகின்றன.<br /><br />மகிழ்ச்சி,வலசு.உற்சாகம் அளிக்கிறது உங்கள் ஊக்கம்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-66795581114318497072009-10-30T09:34:59.504+05:302009-10-30T09:34:59.504+05:30மகா சொன்னது… //
//மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்ல...மகா சொன்னது… //<br />//மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.//<br /><br />உங்கள் பின்னூட்டம் கூட எவ்வளவு அழகான உவமையாய் வருகிறது !//<br /><br />யாருக்கு எழுதுகிறோமோ அதைப் பொறுத்து எழுத்தின் நிறமும் மாறுகிறது,மகா.செம்புலப் பெயல் நீர் போல...ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-19486923611242623122009-10-30T09:31:17.231+05:302009-10-30T09:31:17.231+05:30மகா சொன்னது…
இயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ...மகா சொன்னது… <br />இயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ..//<br /><br />அப்படியா,மகா.<br />நானும் இயற்கையின் ஒரு பகுதிதானே.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-45275563741185917172009-10-30T09:05:33.021+05:302009-10-30T09:05:33.021+05:30//
'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்...//<br />'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'<br />//<br />எந்தவொரு யாத்திரையும் முதல் அடியுடன் தான் தொடங்குகிறது.<br /><br />விறுவிறுப்பாகச் செல்லும் தொடர் எம்மைக் கட்எப்போட்டு விடுகிறது. கன்னிகாவில் கைவிடப்பட்டவை இங்கே கரையேறுகின்றன.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-77894101275033187542009-10-29T16:59:02.166+05:302009-10-29T16:59:02.166+05:30//எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேய...//எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.<br />என்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.//<br /><br />ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து ரசித்தேன். அழகான நடை என்னுள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.<br />தொடர்ச்சியை எதிர்பார்த்த வண்ணம்…… காத்திருக்கிறேன்.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-3465799382228102552009-10-29T15:50:36.306+05:302009-10-29T15:50:36.306+05:30//மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின...//மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.//<br /><br />உங்கள் பின்னூட்டம் கூட எவ்வளவு அழகான உவமையாய் வருகிறது !மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-16905489138878561352009-10-29T15:48:10.452+05:302009-10-29T15:48:10.452+05:30இயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ..இயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ..மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-49880913129883548852009-10-29T13:58:18.723+05:302009-10-29T13:58:18.723+05:30Arunkumar Selvam சொன்னது…
As all people said, nic...Arunkumar Selvam சொன்னது… <br />As all people said, nice wordings sir. close to heart. Please don't finish this series. continue it.<br /><br />Thanks,<br />Arun//<br /><br />THANK YOU ARUN.BUT SINCE THIS IS A STORY IT SHOULD CONCLUDE IN ONE WAY OR OTHER.<br />WE WILL MEET IN OTHER WRITINGS.NICE TO HEAR YOUR WORDS.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-54693668174341247102009-10-29T13:55:45.731+05:302009-10-29T13:55:45.731+05:30சஹானா beautiful raga சொன்னது…
என்ன சொல்லறதுன்னு த...சஹானா beautiful raga சொன்னது… <br />என்ன சொல்லறதுன்னு தெரியல, ரொம்ப அழகான எழுத்துநடை, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு//<br /><br />நன்றி,சஹானா.விரைவிலேயே உங்களைச் சந்திக்கிறேன்.மகிழ்ச்சி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-60456431497198697732009-10-29T12:37:50.805+05:302009-10-29T12:37:50.805+05:30As all people said, nice wordings sir. close to he...As all people said, nice wordings sir. close to heart. Please don't finish this series. continue it.<br /><br />Thanks,<br />ArunArunkumar Selvamhttps://www.blogger.com/profile/08320327958244470360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-14473315181652025672009-10-29T10:34:37.174+05:302009-10-29T10:34:37.174+05:30என்ன சொல்லறதுன்னு தெரியல, ரொம்ப அழகான எழுத்துநடை, ...என்ன சொல்லறதுன்னு தெரியல, ரொம்ப அழகான எழுத்துநடை, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்குGHOSThttps://www.blogger.com/profile/10979700313964331904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-88242993343150199612009-10-29T09:25:27.990+05:302009-10-29T09:25:27.990+05:30மகா சொன்னது…
//எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிரு...மகா சொன்னது… <br />//எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//<br />உங்கள் பாதம் பின்தொடரும் மகா//<br /><br />மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.<br /><br />வாழ்த்துக்கள்.வாழ்க மகிழ்க.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-30739567125643337982009-10-29T09:20:42.385+05:302009-10-29T09:20:42.385+05:30மகா சொன்னது…
உங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அ...மகா சொன்னது… <br />உங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அவர் <br />இயற்கை ....<br />//<br />இயற்கை என ஒரு பதிவுலக நண்பரைச் சொல்கிறீர்களா இல்லை இயற்கையைச் சொல்கிறீர்களா மகா?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-15002382998681760042009-10-29T09:18:45.760+05:302009-10-29T09:18:45.760+05:30//எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து ப...//எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//<br />உங்கள் பாதம் பின்தொடரும் மகாமகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-22967007410553484252009-10-29T09:16:49.571+05:302009-10-29T09:16:49.571+05:30அது ஒரு கனாக் காலம் சொன்னது…
உங்களின் எழுத்து ஒரு...அது ஒரு கனாக் காலம் சொன்னது… <br />உங்களின் எழுத்து ஒரு ஆன்மீக பயணம் ஐயா ... பரணீதரனின திருத்தலங்கள் படிப்பது மாதிரி இருந்தது, ஆனால் கதையோ காதல் ...//<br /><br />இந்தப் பதிவுகளின் பயணத்தில் உங்களை மாதிரி எத்தனை உயர்ந்த ரசிக உள்ளங்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன் என்பதுதான் இறையருள் எனக்கு வழங்கிய அருட்கொடை எனக் கருதுகிறேன்,சுந்தர்.<br />மகிழ்ச்சி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-88061578218185837992009-10-29T09:16:13.000+05:302009-10-29T09:16:13.000+05:30உங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அவர்
இயற்கை .....உங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அவர் <br />இயற்கை ....மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-91857061909528729042009-10-29T09:09:49.846+05:302009-10-29T09:09:49.846+05:30ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…//
எத்தனை எளிதாக ...ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…//<br /><br />எத்தனை எளிதாக சொல்லிவிட்டீர்கள். எத்தனை நாளைக்கு தான் உங்கள் சிந்தனைகள் அத்தனையும் ஆக்ரமித்த விசயங்கள் வெளியே வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதும் தெரியவில்லை. ஒவ்வொரு வரியும் மிக இயல்பாக புரட்டி போட்டு விடுகின்றது. கழிவிரக்கம், பச்சாதாபம், எதிர்பார்ப்பு அத்தனையும் கழித்து வாழ்ந்தாலும் இன்னமும் நிறைய நீ கழட்டி வைக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது போன்ற விசயங்களை படிக்காமல் உணர்ந்ததால் தானோ ஞானிகள் ரிசிகள் அத்தனை பேரும் வெட்ட வெளியே இல்லமாக உள்ளத்தில் கொண்டு வாழ்ந்தார்களோ என்னவோ?//<br /><br />என்னுடைய பழைய பதிவுகளுக்கு நீங்கள் இடும் ஆழமான பின்னூட்டங்களுக்கு எப்படிப் பதிலளிப்பது எனத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்,ஜோதிஜி.<br />இங்கே இடம் அளித்து விட்டீர்கள்.<br /><br />நம் எல்லோருக்குள்ளும் பொதுவான ஒரு மாமனிதன் இருக்கிறான்.அவனைச் சந்திக்கும் தருணத்தில்தான் நாம் எல்லோருமே அவனது வீட்டில்தான் ஒன்றாகக் குடி இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.அந்தப் புரிதலின் பரவசம்தான் நமது ரசனை.<br />அவனைச் சந்திக்கும் வாய்ப்பை நமக்கு அளிப்பதுதான் எல்லாக் கலைகளுமே.<br /><br />உங்கள் பதிவுகளுக்குத் தனியாகக் கடிதம் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்,ஜோதிஜி.<br /><br />இறையருள், உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-27779273413078251902009-10-29T09:07:19.914+05:302009-10-29T09:07:19.914+05:30உங்களின் எழுத்து ஒரு ஆன்மீக பயணம் ஐயா ... பரணீதரனி...உங்களின் எழுத்து ஒரு ஆன்மீக பயணம் ஐயா ... பரணீதரனின திருத்தலங்கள் படிப்பது மாதிரி இருந்தது, ஆனால் கதையோ காதல் ...அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-89315862122877594502009-10-29T08:52:53.163+05:302009-10-29T08:52:53.163+05:30யாசவி சொன்னது…//
அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்/...யாசவி சொன்னது…//<br /><br /> <br />அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்//<br /><br />உங்கள் உற்சாகமூட்டும் ஊக்கத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும்,யாசவி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-53486454639424183772009-10-29T08:50:01.097+05:302009-10-29T08:50:01.097+05:30நசரேயன் சொன்னது…
படிச்சா நிறுத்த முடியலை//
ரத்னச...நசரேயன் சொன்னது… <br />படிச்சா நிறுத்த முடியலை//<br /><br />ரத்னச் சுருக்கம்.ஆனால் எனது எழுத்துக்கு இது powerful vitamin capsule.Thank you,Nasraeyan.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-81075544410225994972009-10-29T08:47:47.496+05:302009-10-29T08:47:47.496+05:30சின்ன அம்மிணி சொன்னது…
உங்கள் எழுத்துநடை படிக்க இ...சின்ன அம்மிணி சொன்னது… <br />உங்கள் எழுத்துநடை படிக்க இனிமையாக இருக்கிறது.//<br /><br />உங்கள் பாராட்டுத்தான் எனது உற்சாகம்.<br />நன்றியும்,மகிழ்ச்சியும் மேடம்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-33624713008600392722009-10-29T08:43:58.748+05:302009-10-29T08:43:58.748+05:30வினோத்கெளதம் சொன்னது//
என் பெயருக்குள் இதேப்போல் ...வினோத்கெளதம் சொன்னது//<br /><br />என் பெயருக்குள் இதேப்போல் ஒரு விஷயமும் இருக்கிறதா.. <br />ரொம்ப நன்றி சார்..உங்களால் நிறையா ஆன்மிக சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது..வலுக்கட்டயமாக திணிக்காமல் போகிறப்போக்கில் சொல்வதால் எளிதில் மனதில் நின்று விடுகிறது..//<br /><br />எனது பணியே அதுதான் என்று நினைக்கிறேன்,வினோத்.<br /><br />திங்கள் ’புலம்பல்கள்’ வார்த்தையை மாற்றுகிறீர்களா?ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-7406343382732361122009-10-29T08:39:44.897+05:302009-10-29T08:39:44.897+05:30மங்களூர் சிவா சொன்னது…
கோதாவரி ஆத்தங்கரையில தர்மப...மங்களூர் சிவா சொன்னது… <br />கோதாவரி ஆத்தங்கரையில தர்மபுரியா???<br />????//<br /><br />ஆமாம்,சிவா.இருக்கிறது.எங்கே ரொம்ப நாளா உங்களைக் காண வில்லையே,சிவா!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3105220585807087381.post-74642879728180944402009-10-29T08:32:08.804+05:302009-10-29T08:32:08.804+05:30எம்.எம்.அப்துல்லா சொன்னது//
சார் நானேதான் சொல்லுற...எம்.எம்.அப்துல்லா சொன்னது//<br /><br />சார் நானேதான் சொல்லுறேன்...எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இந்தத் தொடரை தொடருங்கள். எனக்கு இப்போது முடிவின் பரிதவிப்புபோய் உங்களின் நடை வசீகரம் கட்டிப்போடுகின்றது.//<br /><br />உங்கள் அழகிய பின்னூட்டமே உங்கள் உயர்ந்த ரசனை உள்ளத்துக்குச் சான்று,அப்துல்லா.<br />நன்றி.மகிழ்ச்சி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com