வியாழன், ஜனவரி 29, 2009

பயம்

கனவில் நான் கண்ட கனவில்
வந்த கனவில்
பூத்த பூ ஒன்று
உதிர்ந்து விடுமோ
என்று பயமாய் இருக்கிறது...

3 கருத்துகள்: